Tuesday, October 8, 2019

வனக்காவலர் பணிக்கான 'ஆன்லைன்' தேர்வு துவக்கம்

வனத்துறையில் காலியாக உள்ள, 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, நேற்று துவங்கியது.

Sunday, October 21, 2018

கல்வி உதவித்தொகை இணைய தளங்கள்:

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது.

Tuesday, October 2, 2018

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி தேர்வு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, September 21, 2018

வேலைவாய்ப்பு: விஜயா வங்கியில் பணி!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் விஜயா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

Wednesday, September 12, 2018

கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பம்

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில், கணக்கு அலுவலர்
மற்றும் கணக்கு உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Sunday, September 9, 2018

Passport நிறுவனத்தில் 17000 Passport Officer வேலை

Passport நிறுவனத்தில் 17000 Passport Officer வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது
இதை ஷேர் செய்து மற்ற நண்பருக்கு உதவவும்
வேலையின் பெயர்: Passport Officer
சம்பளம் : Rs.93,000

Sunday, July 29, 2018

வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!

பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக உள்ள 192 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெறம்.

'கேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெற உள்ளது

Tuesday, July 24, 2018

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!
நாகை மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளனர்.

Monday, July 23, 2018

செவிலிய பட்டயப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் செவிலிய பட்டயப் படிப்பில்("டிப்ளமோ இன் நர்சிங்') மாணவிகளைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

Friday, July 20, 2018

பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு

பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது.

IGNOU - படிப்பில் சேர கூடுதல் அவகாசம்!

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான,
'இக்னோ'வில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, ஜூலை, 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Monday, July 16, 2018

வேலைவாய்ப்பு: சென்னை என்சிசியில் பணி!



சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டென்டன்ட், ஓட்டுநர், ஆபீஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, July 11, 2018

ஆவின் நிறுவன பணிக்கு 16க்குள் விண்ணப்பிக்கவும்

காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNUSRB : காவல்துறை சார்பு ஆய்வாளர் - 2018 தேர்வு அறிவிப்பு

.காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்கு 11.07.2018 முதல் Online மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் அறிவுப்பு.

Friday, June 22, 2018

வேலைவாய்ப்பு: ஆர்பிஐயில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நெட் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு!

2018 ஆம் ஆண்டு நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று(ஜூன் 22) சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Saturday, June 16, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Monday, February 19, 2018

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

தமிழக அரசில் காலியாக உள்ள மோட்டார்
வாகன ஆய்வாளர், கிரேடு-II பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சட்டப்படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு...!!!

*இந்தியா முழுவதும் உள்ள 19 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 
5 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பும், ஒரு ஆண்டு முதுநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கொச்சியில் நடைபெற உள்ளது.

Monday, January 15, 2018

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!



கனரா வங்கியில் காலியாக உள்ள புரபோஷனரி ஆபீசர்
(பி.ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Monday, December 18, 2017

வேலைவாய்ப்பு: சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 
காலியாக உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரயில்வேயில் 3199 தொழில் பழகுநர் பயிற்சிப் பணி

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர்
பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவி பேராசிரியர் பணிகளுக்கான ‘ஸ்லெட்’ தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Thursday, October 26, 2017

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

எம்.பில்., - பிஎச்.டி., 'அட்மிஷன்' துவக்கம்!!!

 எம்.பில்., மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர்
சேர்க்கையை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அறிவித்துள்ளது.

Wednesday, September 13, 2017

Associate of head HR dept

Hi.....I am Associate of head HR dept. in #QUALCOMM OFFCAMPUS
We are urgent looking out 395+ Fresh and Exp Candidates.
Salary: Rs 25,000/- to 65,000/- Per Month
TO SUBMIT YOUR RESUME CLICK HERE : 
https://goo.gl/VC23fA
Last date opportunity to join with our company
candidates who want to join immediate are most welcome
Hurry Up 2013 to 2017 Guys,
Criteria: ANY GRADUATE ( technical / non- technical / IT/ NON- IT )
Comment ur mail id,you guys get call and interview schedule
Thank you.

Associate of head HR dept

Hi.....I am Associate of head HR dept. in #QUALCOMM OFFCAMPUS
We are urgent looking out 395+ Fresh and Exp Candidates.
Salary: Rs 25,000/- to 65,000/- Per Month
TO SUBMIT YOUR RESUME CLICK HERE : 
https://goo.gl/VC23fA
Last date opportunity to join with our company
candidates who want to join immediate are most welcome
Hurry Up 2013 to 2017 Guys,
Criteria: ANY GRADUATE ( technical / non- technical / IT/ NON- IT )
Comment ur mail id,you guys get call and interview schedule
Thank you.

Associate of head HR dept

Hi.....I am Associate of head HR dept. in #QUALCOMM OFFCAMPUS
We are urgent looking out 395+ Fresh and Exp Candidates.
Salary: Rs 25,000/- to 65,000/- Per Month
TO SUBMIT YOUR RESUME CLICK HERE : 
https://goo.gl/VC23fA
Last date opportunity to join with our company
candidates who want to join immediate are most welcome
Hurry Up 2013 to 2017 Guys,
Criteria: ANY GRADUATE ( technical / non- technical / IT/ NON- IT )
Comment ur mail id,you guys get call and interview schedule
Thank you.

Friday, September 8, 2017

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில்
காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 996

Saturday, September 2, 2017

வேலைவாய்ப்பு: கரூர் நீதிமன்றத்தில் பணி

கரூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர், மூத்த பதிவாளர்

Saturday, August 19, 2017

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: செப்.23-ல் எழுத்துத்தேர்வு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக் கான போட்டித்தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Sunday, August 6, 2017

தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், முழு நேர தமிழ் எம்.பில்., பட்டவகுப்பில் சேர, மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, July 13, 2017

பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட 
உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
இயக்ககத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, June 21, 2017

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. 

Friday, June 16, 2017

எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள்விண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Monday, June 5, 2017

"ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை


பணி: பிரைசிங் அனலிஸ்ட்
பணி: ரூட் மேனேஜர்
பணி: மேனேஜர் (பிளைட் சேப்டி)
பணி: ஆபீசர் (பிளைட் சேப்டி)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டப்படிப்பு, எம்.பி.ஏ, பி.இ., பிடெக், படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindiaexpress.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்." - ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை
இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TZ.UCWEB.COM

ராணுவத்தில் சேர வாய்ப்பு ஜூலை 19 முதல் முகாம்

ராணுவத்தில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏழு வகையான பணியிடங்களுக்கு, ஆட்கள் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில்,

Friday, June 2, 2017

சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும், அதன் இணைப்புக் கல்லூரிகளாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூரில் அமைந்துள்ள சட்டக் கல்லூரிகளிலும், தற்போது தமிழக அரசு விழுப்புரம்,

Monday, May 22, 2017

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உதவி வேளாண்மை அதிகாரி (Assistant Agricultural Officer) பதவியில் 206 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது

Saturday, May 20, 2017

உதவித்தொகையுடன் படிக்கலாம்: மாதம் ரூ.5000-த்துடன் எம்.எஸ்சி. படிப்பு;

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி.

அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்

Wednesday, May 10, 2017

அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்

அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Sunday, April 9, 2017

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய பொதுத் துறை மின்சாதப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனத்தின் திருச்சி கிளையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 770 ஃபிட்டர், வெல்டர் (ஜி & இ), டர்னர், மெஷினிஸ்ட், ஏசி மற்றும்

Thursday, March 23, 2017

திறந்தநிலை பல்கலையில் ’ஆன்லைன்’ அட்மிஷன்

திறந்தநிலை பல்கலையில், ’ஆன்லைன்’ மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது.

Saturday, March 11, 2017

விளையாட்டு வீரர்களுக்கு விருது விண்ணப்பிக்க வாய்ப்பு

விளையாட்டுத்துறையில் தேசப்பற்று நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Monday, March 6, 2017

சட்ட நுழைவுத்தேர்வு: மார்ச் 31 கடைசி நாள்

: 'தேசிய சட்டப் பள்ளி மற்றும் பல்கலைகளில் சேர விரும்புவோர், பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் கமலா சங்கரன் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 22, 2017

டான்செட்' தேர்வு: பிப்., 28 வரை அவகாசம் நீட்டிப்பு

டான்செட்' தேர்வு: பிப்., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 28 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் மேலாண் கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் சேர்க்கை, மார்ச் 25, 26ல் நடக்கும். இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 15, 2017

SBI : 2736 OFFICER VACCANCIES FOR DEGREE HOLDERS


பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பணியில் 2,736 காலியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும்கூட விண்ணப்பிக்கலாம்.

Tuesday, February 7, 2017

DSE - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2017பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கூட

அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்..
CLICK HERE-TO DOWNLOAD DSE-LETTER REG-+2 HALLTICKET

Friday, December 30, 2016

அரசு ஐ.டி.ஐ., உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மேட்டூர் அணை ஐ.டி.ஐ.,யில்உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

Tuesday, November 29, 2016

தபால்காரர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால்காரர் மற்றும் மெயில்கார்டு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, November 18, 2016

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது

Wednesday, November 2, 2016

போஸ்ட்மேன் வேலை நவ., 15 கடைசி

'தமிழகத்தில், காலியாக உள்ள, 310 போஸ்ட்மேன்கள், மெயில் கார்டு பணி இடங்களுக்கு, நவ., 15க்குள், விண்ணப்பிக்கலாம்' என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Monday, October 24, 2016

இந்திய நாடாளுமன்றத்தில் பணி இந்திய நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 35 Executive, Legislative, Committee, Protocol Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய நாடாளுமன்றத்தில் பணி இந்திய நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 35 Executive, Legislative, Committee, Protocol Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Friday, October 7, 2016

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு

Saturday, September 24, 2016

உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான பணிமனை உதவியாளருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tuesday, September 20, 2016

வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்


தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன.

Wednesday, September 14, 2016

தபால் ஆய்வாளர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வு தகுதித்தேர்விற்குதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, September 13, 2016

கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு

.கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

Thursday, September 8, 2016

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விற்பனை

அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிபேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் நேரடி நியமனம் நடைபெற உள்ளது.

Wednesday, September 7, 2016

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது

டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்!

 டிப்ளமோ நர்சிங்  என்றஇரு ஆண்டுகள் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம்நேற்று துவங்கியது.

Tuesday, August 30, 2016

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, August 23, 2016

பொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரம் கிளார்க் வேலை!

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பர்சனஸ் செலக்சன்’ நடத்தும் தேர்வை எழுதலாம்!

Wednesday, August 17, 2016

விண்ணப்பம் வழங்கல் உதவி பேராசிரியர் பணியிடம்;

 உதவி பேராசிரியர் காலி பணியிடத்துக்கான விண்ணப்பம்,இன்று முதல் வழங்கப்பட உள்ளது. 
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளில் கணிதம்வரலாறு போன்ற பாடப்பிரிவுகளுக்கு

Sunday, August 14, 2016

பேராசிரியர் பணி; விண்ணப்பிக்க அழைப்பு

அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, August 6, 2016

கல்வி உதவித்தொகை; விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி அறிவிப்பு!

சிறுபான்மையின மாணவமாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவரும், 31ம் தேதி கடைசி நாள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுஉதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட க

Friday, July 29, 2016

இன்ஜினியர்களை அழைக்கிறது கடற்படை!

திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற இருபாலரும், பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற மற்றும் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

Tuesday, July 26, 2016

மனோன்மணியம் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு ஆள்தேர்வு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்,காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

Tuesday, July 12, 2016

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்!

பிளஸ் 2 முடித்தோர், டிப்ளமோ இன் பார்மசி படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன
டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர்பி.பார்ம்.,படிப்பில்நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்குஇரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.
டிப்ளமோ இன் நர்சிங் முடித்தோர்போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,படிப்பில் சேரலாம். இதற்குஇரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.
இந்தமூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்www.tnhealth.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்பூர்த்தி செய்த விண்ணப்பங்களைஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Wednesday, May 25, 2016

எம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

எம்.எஸ்சி., படிப்பில் சேர, நாளை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Saturday, May 14, 2016

டான்செட்’ தேர்வு; விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில்முதுநிலை படிப்பில் சேர்வதற்கானடான்செட் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 11, 2016

தொடக்க கல்வி பட்டய தேர்வு; விண்ணப்பிக்க அழைப்பு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் GOOGLEல் சென்று ADDRESS BARல் 218.248.44.57/diet என டைப் செய்து DOWNLOAD APPLICATION FORMஎன்பதை 

Monday, March 28, 2016

செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள் .

BOARD EXAMINATION - DGNM JULY / AUGUST 2016 - ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்

Saturday, March 26, 2016

செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி.

செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும்

Tuesday, March 8, 2016

விண்ணப்பித்துவிட்டீர்களா...? தமிழ்நாடு மின் நிறுவனத்தில் 2175 பணி

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 தொழில்நுட்ப உதவியாளர், மின்னியல், தொழில்நுடப் உதவியாளர், இயந்தரவியல், உதவி வரைவாளர், களப்பணி உதவியாளர்(பயிற்சி), சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை

Saturday, March 5, 2016

தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர்,உதவியாளர் உட்பட, 2,175

Tuesday, March 1, 2016

Tuesday, February 16, 2016

சுகாதார துறையில் 1,200 பேருக்கு வேலை

சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.

Thursday, February 11, 2016

விளையாட்டு விடுதி சேர்க்கை; விண்ணப்பிக்க வாய்ப்பு

சென்னையில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறமாணவமாணவியரிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, February 2, 2016

அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Monday, February 1, 2016

மருந்தாளுனர் வேலை விண்ணப்பம் வரவேற்பு

சுகாதார துறையில் காலியாக உள்ள, 333 மருந்தாளுனர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Wednesday, January 27, 2016

484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்

Monday, January 11, 2016

காமராஜ் பல்கலை தொலை தூர கல்வியில் மாணவர் சேர்க்கை

மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது

Saturday, January 9, 2016

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு ஜன.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஜன.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 2, 2016

உதவி பொறியாளர் தேர்வு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு மின் வாரிய உதவிப் பொறியாளர் தேர்விற்குமூன்று நாட்களில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

Saturday, December 19, 2015

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 370 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பழங்குடியினத்தவர்கள் எட்டாம் வகுப்பு படித்திருப்பதுடன், 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 3 கி.மீ. தொலைவுக்குள் இருத்தல் அவசியம். விண்ணப்பத்துடன் வயது, கல்வித்தகுதி, ஜாதி, இருப்பிடத்துக்கான நகலை இணைக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தாலும் அனைத்துச் சான்றிதழ்களுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்தை வியாழக்கிழமை (டிச.17) முதல் வருகிற 31-ஆம் தேதி மாலைக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Friday, October 2, 2015

TNPSC - GROUP IV NOTIFICATION


நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39),
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133),
வரித் தண்டலர் (22),
தட்டச்சர் (1683),
சுருக்கெழுத்து தட்டச்சர் (331),
மற்றும் நில அளவர் (702),
வரைவாளர் (53)
என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய
கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும்.
கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும்.
தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.netஎன்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து,
இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத
விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
நிரந்தர பதிவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படத் தகுதியானவர்கள் ஆவர்.
மற்றவர்கள் அந்தந்த வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய ரசீதை விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும்.
இணையத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044 - 25332855, 044 - 25332833
மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 இல்
தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

Thursday, April 2, 2015

பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையங்கள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகின்றன.  என்று அழைக்கப்படும் (யு.பி.எஸ்.சி) மருத்துவப் பணி மற்றும் பொறியாளர் பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. 
மருத்துவப் பணி:
மத்திய அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் ஃபேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, தில்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம்.
தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டென்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தகுதி: ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எம்.பி.பி.எஸ். படிப்பு. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 32. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 வினாக்களும், பொது மருத்துவம் தொடர்பான 70 வினாக்களும், குழந்தை மருத்துவத்தில் 20 வினாக்களும் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண். இரண்டாம் தாளில் அறுவை சிகிச்சைக்கு 40 வினாக்களும், மகப்பேறு மருத்துவத்தில் 40 வினாக்களும், வரும்முன் காப்பது மற்றும் சமூகநல மருத்துவம் தொடர்பாக 40 வினாக்களும் இடம்பெறும்.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான போட்டித் தேர்வை யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 600 காலியிடங்களும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவ சேவை மையத்துக்கு 39 இடங்களும், ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் இன் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸில் 391 இடங்களும், டெல்லியின் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு கிரேடு 2 மருத்துவ அதிகாரி பணிக்கு 372 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

பொறியாளர் பணி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 475 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்திய ரயில்வே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வரும் தளவாடத் தொழிற்சாலை மற்றும் தில்லி மாநகராட்சிக்கு பணிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.021.2015 ஆம் தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, March 7, 2015

இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் 2016-ம் கல்வியாண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2003 ஜன.2 மற்றும் 2004 ஜூலை 1-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பிறந்தவராகவும், 2016 ஜன.1-ம் தேதி அன்று 7-ம் வகுப்பு படித்து கொண்டிருப்பவராக அல்லது முடித்தவராக உள்ள மாணவர்கள் இக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பை பொதுப் பிரிவினர் பதிவஞ்சலில் பெற ரூ.430, துரித தபாலில் பெற ரூ 480, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் பதிவஞ்சலில் பெற ரூ.385, துரித தபாலில் பெற ரூ. 435, THE COMMANDANT DEHRUN என்ற பெயரில் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோ லை (டிராப்ட்) எடுத்து அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூ ரி, டேராடூன் - 248 003 உத்திரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஜூன். 1,2, ஆகியத் தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு அக்.6-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு THE COMMANDANT DEHRUN இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, February 14, 2015

காந்திநகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2015ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.டெக்., (சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டிரியல் சயின்ஸ்)
தகுதி:
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.டெக்/பி.இ ஆகிய படிப்பில் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை:
முழுநேர எம்.டெக்., படிப்புக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதுமட்டுமன்று, தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கவும், ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் ரூ.60 ஆயிரம் வரை வழங்க உள்ளது இந்நிறுவனம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கிய தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 3 கடைசி நாளாகும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மே 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு ஐஐடி-காந்திபூர் இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday, January 11, 2015

ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2015-16ம் கல்வியாண்டில் பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதியாக பிடிஎஸ் படிப்புக்கு பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்)பாடப்பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும்.
முதுகலை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பிடிஎஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Saturday, December 6, 2014

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு ஐஏஎஸ் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவிடன் செயல்பட்டு வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் டிசம்பர் 30ம் தேதியன்று நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுப்படுவர்.
நுழைவுத்தேர்வு டிசம்பர் 30ம் தேதியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பாரதியார் பல்கலைக்கழக டாக்டர்.உஷா மேத்தா அரங்கில் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் டிசம்பர் 15ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி.,(மேலாண்மை) படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எச்டி.,மேலாண்மை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ.,வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.950 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Sunday, July 27, 2014

தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள 19  அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழிநோ குறியியல்), பி.எஸ்சி., ரேடியாலஜி மற்றும் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் சேர விரும்பும் உயிரியல் பாடத்தை எடுத்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் தொழிற்கல்வியை பாடமாக எடுத்துப் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.350. ‘செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10’ என்ற பெயரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். அதனுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தையும் டிமாண்ட் டிராப்ட்டையும் இணைத்து, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கெஜட்டட் அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்ற இரண்டு சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பக் கேட்புக் கடிதத்தை இணைத்துக் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரையிலுள்ள அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சேலத்திலுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, வேலூர் மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரி,  விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி ஆகிய 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்காது.

சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இந்த அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், தேர்வுக் குழு,
162, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600010.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 19.07.2014
விவரங்களுக்கு: www.tnhealth.org, www.tn.gov.in